தமிழர்களின் மேம்பாட்டிற்காக பல முயற்சிகள் செய்து உள்ளார். அந்த முயற்சிக்கு அக்கால கட்டத்தில் தமிழ் முரசு ஒரு கருவியாக பயன்பட்டு உள்ளது.
1934இல் "தமிழ் முரசு" செய்தி இதழை வாரந்தோறும் வெளியிட்டார். இப்பத்திரிகை மக்களிடம் அதிக செல்வாக்குப் பெறவே அது 1935-ல் தினசரியாக விரிவடைந்தது. தமிழ் முரசு பெரியாரின் கொள்கைகளையும் தமிழ் சீர்திருத்த சங்கத்தின் முற்போக்கான இலட்சியங்களையும்சாதி ஒழிப்பையும் பிராமண எதிர்ப்பையும் சனாதனக் கொள்கைகளையும் எழுதியது
தமிழ் முரசு என்ற நாளிதழைத்
தொடங்கி மலாயாவிலும் சிங்கையிலும் தமிழியச் சிந்தனைகள் பரவுவதற்கும் தமிழர்
விழுமியங்கள் நிலைபெறவும் ஓயாது உழைத்து வெற்றி கண்டவர். தமிழ் முரசு நாளிதழ் மூலமாய் எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர்
மணிமன்றம் ஆகிய அமைப்புகளை உருவாக்கினார். இதன் வழியாக ஆயிரமாயிரம்
எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், பேச்சாளர்களையும், சிந்தனையாளர்களையும் உருவாக்கிக் காட்டினார். தமிழகத்திலிருந்து
மிகச் சிறந்த அறிஞர்களையும் சான்றோர்களையும் தலைவர்களையும் அழைத்துவந்து
நாடுதழுவிய நிலையில் தமிழர்களிடையே தமிழ் உணர்வை ஊட்டி மாபெரும் தமிழ் எழுச்சியை
ஏற்படுத்தினார்..
இணையத்தளங்கள்(REFERENCES):
This comment has been removed by the author.
ReplyDelete- கருத்துகள் வரிசையாக உள்ளன.
ReplyDelete- கருத்துகளை எந்த இணையத்தளத்திளிருந்து எடுத்தனர் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
- முதலில் திரு கோ சாரங்கப்பானியைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ள அறிமுகம் நன்றாக உள்ளது.
- கருத்துகளை மேம்படுத்தலாம்.
- குழுவில் உள்ள அனைவரும் இதற்கு ஒத்துழைத்துள்ளன என்பது அவர்களின் ஒப்படையிலிருந்து தெரிகிறது.
- அவரைப்பற்றி உள்ள மற்ற வலைப்புகளின் விவரங்களும் நன்றாக உள்ளன.
- மற்ற ஆதாரங்களை மற்ற வலைப்புகளிலிருந்தே எடுக்காமல் புகைப்படங்களிலிருந்தோ அல்லது குறும்படத்திலிருந்தோ எடுக்கலாம்.
- குறும்படத்தின் இணையத்தலத்தை மட்டும் கொடுத்திருக்காமல் அதைப் பற்றி ஒரு கருத்தும் கொடுத்திருக்கலாம்.
- உங்களின் கருத்துகள் சிறப்பாக அமைந்துள்ளன.
1xbet korean betting guide - LegalBet
ReplyDeleteWhat is หาเงินออนไลน์ 1xbet korean betting? — One answer: yes, you have to be in the right place. With 1xbet, there is a lot of opportunity to earn a worrione lot 1xbet korean of